தென்னவள்

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல : ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 14, 2016
அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் தற்போதைய சூழலில் அதனை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல என்பது அரசாங்கம் புரி்ந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடற்படை தளபதி மன்னிப்பு கோர வேண்டும்!

Posted by - December 14, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை தளபதி நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது என அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

சிவனொளிபாதமலையில் காணாமற்போன ஐவர் மீட்பு

Posted by - December 14, 2016
சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சிவனொளிபாதமலையின், ஹெமில்டன் வனப்பகுதியில் காணாமற்போன ஐந்து பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி பொலிஸாரும் விஷேட அதிரடைப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (12) இவர்கள்…
மேலும்

துறைமுக ஊழியர்களுக்கு நாளை பிற்பகல் 2 மணிவரை அவகாசம்

Posted by - December 14, 2016
தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று 14ம் திகதி அவகாசம் வழங்கியிருப்பதாக ஹம்பாந்தோட்டை துறைமுக சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

மங்களராம விகாராதபதிக்கு பிணை

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாதாதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஹம்பாந்தோட்டையில் பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 14, 2016
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் மிரிஜ்ஜவில புதிய பாதை சந்திப்பகுதியை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

08 கோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் மீட்பு

Posted by - December 14, 2016
08 கோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் மீட்பு 08 கோடியும் 75 இலட்சம் ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவரின் மகன் மீட்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவத்தனர்.
மேலும்

நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் பலியாகும் அபாயம்

Posted by - December 14, 2016
நைஜீரியாவில் பசி பட்டினியால் 80 ஆயிரம் குழந்தைகள் பலியாகும் அபாயம் இருப்பதாக ‘யூனிசெப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

கெய்ரோ தேவாலய மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

Posted by - December 14, 2016
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயத்தில் சமீபத்தில் 25 உயிர்களை பறித்த மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
மேலும்

சிரியாவில் வெளியேறும் மக்களை சுட்டுக் கொல்லும் ராணுவம்

Posted by - December 14, 2016
சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவ்வாறு வெளியேறுபவர்களை ராணுவம் சுட்டுக் கொல்வதாக ஐ.நா. சபை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்