சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நோக்கம் -லக்ஷ்மன் கிரியெல்ல
சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்
