தென்னவள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதத்தால் குறைவு

Posted by - December 19, 2016
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்திய மீனவர்களின் சர்வதேச எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதென்று மீன்பிடித்துறை அமைச்சு கூறியுள்ளது.
மேலும்

கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

Posted by - December 19, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான…
மேலும்

மக்கள் போராட்டங்களை தடுக்க அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைக்கின்றது

Posted by - December 19, 2016
மக்கள் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

நிதி அமைச்சரின் கருத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல

Posted by - December 19, 2016
5000 ரூபா நோட்டு குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியுள்ளது.
மேலும்

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி

Posted by - December 19, 2016
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

மஹிந்தவிற்கும், லசந்தவிற்கும் இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல்!

Posted by - December 19, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல் பதிவை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
மேலும்

ஞானசார தேரரிடம் வாக்குமூலம்!

Posted by - December 19, 2016
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் நேற்றைய தினம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
மேலும்

எவருக்காகவும் அரசியல் அமைப்பை மாற்றினால் அதனை எதிர்ப்போம் – சம்பிக்க

Posted by - December 19, 2016
எவருக்காகவும் நாட்டின் புதிய அரசியலமைப்பை மாற்றினால் அதனை எதிர்க்க பின்னிற்கப் போவதில்லை என நல்லாட்சிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்;.
மேலும்

மஹிந்தவுக்கு கௌரவம் கொடுக்கும் “நல்லாட்சி“ அரசு!

Posted by - December 19, 2016
ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தை அரசாங்கம் – தனியார் நிறுவனமாக நடத்தி செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

2017 இல் எத்தியோப்பாவில் காலடி பதிக்கும் இலங்கை!

Posted by - December 19, 2016
2017 ஜனவரி மாதமளவில் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகம் ஒன்றை எத்தியோப்பியாவில் திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்