கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்திய மீனவர்களின் சர்வதேச எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதென்று மீன்பிடித்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல் பதிவை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
எவருக்காகவும் நாட்டின் புதிய அரசியலமைப்பை மாற்றினால் அதனை எதிர்க்க பின்னிற்கப் போவதில்லை என நல்லாட்சிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்;.