தென்னவள்

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி

Posted by - December 22, 2016
இந்தோனேசியாவில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் போலீசாரால் சுட்டுகொல்லப்பட்டனர்.
மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் உள்ள சகல இனங்கள் மற்றும் மதங்களுக்கும் பொதுவானவர்

Posted by - December 22, 2016
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனித்து ஓர் இனத்துக்கோ – மதத்துக்கோ உரித்தானவர் அல்லர். அவர் வடக்கு மாகாணத்துக்குப் பொதுவானவர். அவ்வாறுதான் முதலமைச்சர் செயற்படவேண்டும்.
மேலும்

நெற்பயிர் செய்கையாளர்களுக்கு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்கிடு

Posted by - December 22, 2016
நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உர மானியத்திற்காக மேலும் 1.5 பில்லியன் ரூபாவை நிதியமைச்சு இன்று வழங்கியுள்ளதையடுத்து, நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்காக அரசாங்கம் இதுவரை 7 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

Posted by - December 22, 2016
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்

தலைமை செயலாளர் வீட்டில் சோதனை: தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

Posted by - December 22, 2016
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கூறி உள்ளார்.
மேலும்

மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது

Posted by - December 22, 2016
மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

தலைமை செயலாளரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: வைகோ

Posted by - December 22, 2016
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

தலைமை செயலாளர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் – விஜயதாரணி

Posted by - December 22, 2016
தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மேலும்

சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

Posted by - December 21, 2016
மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது
மேலும்

யோசனைகளுக்கு பதிலளிக்காவிடில் ஆதரவளிக்க மாட்டோம்!

Posted by - December 21, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தாம் முன்வைத்த 14 யோசனைகள் குறித்து அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்