கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாகஅறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் அரசு அமைத்துவரும் குடியிருப்பு பகுதி தொடர்பான கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.
ஓமனில் சிறப்பான சேவை புரிந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி சய்யித் பத்ர் பின் சவுத் பின் காரிப் அல் புசைதி பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.
இயேசுபிரான் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்.
அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.