அம்பியூலன்ஸ் சாரதிகள் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்
வடமத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக எதிர்வரும் 28ம் திகதி முதல் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரச சுகாதார சேவை அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகளின் சங்கம் கூறியுள்ளது.
மேலும்
