தென்னவள்

அம்பியூலன்ஸ் சாரதிகள் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 24, 2016
வடமத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக எதிர்வரும் 28ம் திகதி முதல் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரச சுகாதார சேவை அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகளின் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழப்பு

Posted by - December 24, 2016
பகமூன, கோணஆர பிரதேசத்தில் இரத்திணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் அகழ்விற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

இலங்கை மீனவர்கள் 22 பேர் கைது

Posted by - December 24, 2016
மன்னார் சிலாவத்துறை மற்றும் சவுத்பார் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 22 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - December 24, 2016
உரிய தரம் மற்றும் சரியான பராமரிப்பு பேணப்படாமல், சூழல் மாசடையும் விதமாக வாயு வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும்

ஆழிப்பேரலை நினைவுத்தூபி

Posted by - December 24, 2016
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான அஞ்சலி…
மேலும்

பொருத்து வீட்டுத் திட்டம் பொருத்தமற்றது

Posted by - December 24, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(24) காலை 10.00 மணிக்கு மாவட்ட அரச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்

சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லை!-சுரேஸ்

Posted by - December 24, 2016
சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

‘அம்மா தி.மு.க.’ : புதிய கட்சியை தொடங்கினார் இனியன் சம்பத்

Posted by - December 24, 2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், ‘அம்மா தி.மு.க.’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
மேலும்

மத்தள விமான நிலையத்தால் கட்டுநாயக்கவுக்கும் நஷ்டம்!

Posted by - December 24, 2016
சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது என நிராகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தெரியவருகிறது.
மேலும்

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு!

Posted by - December 24, 2016
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகபொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேவழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு இணங்க பொலிஸ்மா அதிபரி பூஜிதஜயசுந்தரவினால் இந்த…
மேலும்