காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியினர் நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை என்று விவரிக்கப்படும் பேச்சுவார்த்தைக்காக இன்று சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உயிரிழந்த எலியை வாயில் வைத்துக் கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்து, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில்…