தென்னவள்

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விசேட சந்திப்பு!

Posted by - January 3, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும்

நல்லிணக்கத்துடன் வாழவே வடக்கு, கிழக்கு மக்கள் விரும்புகின்றனர்! எஸ்.பி

Posted by - January 2, 2017
கடந்த காலத்தில் பல்வேறு சீர்குலைப்பு செயற்பாடுகளில் கடும் போக்காளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ன கூறினாலும், வடக்கு – கிழக்கு மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
மேலும்

ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம்! சிவாஜிலிங்கம்

Posted by - January 2, 2017
தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மேலும்

வடமாகாண பதில் முதலமைச்சராகின்றார் பொ.ஐங்கரநேசன்

Posted by - January 2, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
மேலும்

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி

Posted by - January 2, 2017
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
மேலும்

இணையத்தளங்களை வைத்திருப்போரே நாட்டை ஆட்சி செய்கின்றனர்!

Posted by - January 2, 2017
அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
மேலும்

அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் – மைத்திரி

Posted by - January 2, 2017
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதியின்றி இழுபடும் திருகோணமலை மாணவர்கள் படுகொலை!

Posted by - January 2, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின்
மேலும்

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றம்

Posted by - January 2, 2017
பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு இந்த ஆண்டில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் அதிகளவான வழக்குகள் காரணமாகவும் இதனால் வழக்குகள் விசாரணை செய்யப்படுவதில்லை என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் தனியான நீதிமன்றமொன்றை…
மேலும்

கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும்

Posted by - January 2, 2017
கிழக்கிலிருந்து  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 
மேலும்