தென்னவள்

ஹம்பாந்தோட்டை நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை!

Posted by - January 10, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என, தன்னிடம் ஜனாதிபதி கூறினார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

தேர்தல் தொடர்பில் 23ம் திகதிக்குப் பின்னர் முடிவு

Posted by - January 10, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை ஜனவரி 23ம் திகதிக்கு பின்னர் எடுக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் பொலிஸ் திணைக்களத்துடன் இணைவு

Posted by - January 10, 2017
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் இன்று முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணையவுள்ளனர்.
மேலும்

விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

Posted by - January 10, 2017
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த வேளை, அந்த அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள்…
மேலும்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு

Posted by - January 10, 2017
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்!

Posted by - January 10, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது.
மேலும்

நல்லாட்சி அரசின் வேஷம் கலையும்: எதிர்வு கூறும் சிவாஜிலிங்கம்!

Posted by - January 10, 2017
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுதல், அரசியற் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, இராணுவம் குறைப்பு, காணாமற் போனோர் விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னமும் தீர்வு காணப்படாமல் இழுத்தடிப்புத் தொடர்ந்த வண்ணமுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…
மேலும்

சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்

Posted by - January 10, 2017
சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

யாழில் மீண்டும் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்

Posted by - January 10, 2017
சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

தொண்டமானுக்கு அமைச்சுப் பதவியா?

Posted by - January 10, 2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் கடுமையான தீர்மானம் எடுக்க நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும்