ஹம்பாந்தோட்டை நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை!
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என, தன்னிடம் ஜனாதிபதி கூறினார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்
