தென்னவள்

சென்னையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

Posted by - January 11, 2017
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும்

தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்

Posted by - January 11, 2017
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விடுமுறை சேர்க்கப்பட்டது, தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அந்த அறிவிப்புக்கு வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

Posted by - January 11, 2017
பொங்கல் திருநாள் கட்டாய விடுமுறை தினமாக தேர்ந்தெடுக்கப்படாததில், மத்திய அரசாங்கத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
மேலும்

பலுசிஸ்தானில் பாக். படைகள் திடீர் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

Posted by - January 11, 2017
பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் படைகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும்

ஐக்கிய அரபு எமிரேட் தூதரை குறி வைத்து கந்தகாரில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

Posted by - January 11, 2017
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் ஐக்கிய அரபு எமிரேட் தூதரை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும்

வில்பத்து விவகாரம்: குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

Posted by - January 10, 2017
வில்பத்து வனப் பகுதியை சேதப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்கள் என, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
மேலும்

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்

Posted by - January 10, 2017
சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேலும்

இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி தகவலை வழங்கிய மூவருக்கு சிக்கல்

Posted by - January 10, 2017
இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி அறிக்கையை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்க கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சர்வதேசத்தின் மதிப்பை பெற அனைவரும் ஒன்றுபட வேண்டும்

Posted by - January 10, 2017
கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும்.
மேலும்