தென்னவள்

காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
மேலும்

1.8 வீதமான பெண்களே அரசியலில் ஈடுபடுகின்றனர்..!

Posted by - January 26, 2017
இலங்கை அரசியலின் உள்ளுராட்சி துறையில் 1.8 வீதமான பெண்களே உள்ளதாகவும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

இலங்கையின் கடனை செலுத்த வருடம் 400 கோடி டொலர் தேவை!!

Posted by - January 26, 2017
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தலா 400 கோடி டொலர் பணம் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கைக்கு என்ன நடக்கப்போகின்றது?

Posted by - January 26, 2017
திருமதி மனோரி முத்வெட்டுகம தலைமயில் உருவாக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த 3 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது
மேலும்

மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - January 25, 2017
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு

Posted by - January 25, 2017
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது.
மேலும்

8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் நாள் யாழில் நடைபெறும்!

Posted by - January 25, 2017
எட்டாவது சர்வதேச வர்த்தகக்  கண்காட்சி எதிர்வரும் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென பந்தல்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும்

அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது

Posted by - January 25, 2017
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளி விட்டு தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது என்பதை முழு நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ள விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனமும்

Posted by - January 25, 2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையுமே எடுத்துக்காட்டுகிறது என மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும்