தென்னவள்

பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்! – ஜயம்பதி விக்ரமரட்ன

Posted by - February 10, 2017
வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட, மாகாணசபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…
மேலும்

13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லமாட்டோம்! – லக்ஷ்மன் கிரியல்ல

Posted by - February 10, 2017
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதற்கும் அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.…
மேலும்

700 ஏக்கர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்!

Posted by - February 10, 2017
கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
மேலும்

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 10, 2017
தமிழக அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை கவர்னர் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு – ரூ.1 கோடி பரிசுப் பொருட்கள் தயார்

Posted by - February 10, 2017
வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.
மேலும்

கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்: தமிழிசை

Posted by - February 10, 2017
கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?

Posted by - February 10, 2017
தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? என்று உயர் அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
மேலும்

பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி

Posted by - February 10, 2017
அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.
மேலும்

செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம்

Posted by - February 10, 2017
திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 38). சமூக ஆர்வலர். இவர், தனது கிராமத்தை பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம்…
மேலும்