இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் : பிரித்தானியா கோரிக்கை!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்
