தென்னவள்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் : பிரித்தானியா கோரிக்கை!

Posted by - March 2, 2017
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

புழல் சிறையில் 98 கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

Posted by - March 2, 2017
சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.
மேலும்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நினைவு அஞ்சலி பேனரை அகற்ற கோரிய டிராபிக் ராமசாமி

Posted by - March 2, 2017
கும்பகோணத்தில் இடையூறாக இருந்த அஞ்சலி பேனரை டிராபிக் ராமசாமி அகற்ற கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பயந்து நடுங்கியவர்கள் இப்போது ஆட்டம் போடுகிறார்கள்: அன்பழகன்

Posted by - March 2, 2017
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, பயந்து நடுங்கிய நம்முடைய எதிரிகள் இன்று ஆட் டம் போடுகின்றனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார். புதுவையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மேலும்

மியான்மரில் ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் மோதலால் கடந்த 3 மாதங்களில் 160 பேர் பலி

Posted by - March 2, 2017
மியான்மர் நாட்டில் கடந்த 3 மாதங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலின் போது சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது – ஐ.நா சபையில் இந்தியா வாதம்

Posted by - March 2, 2017
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியா-ஓமன் இடையே பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை

Posted by - March 2, 2017
2 நாள் பயணமான ஓமன் சென்றுள்ள இந்திய கடற்படை பிரதிநிதிகள் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும்

ஐஎஸ் தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா

Posted by - March 2, 2017
சிரியாவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளை, ஐ.எஸ். தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மேலும்

ஈராக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த மொசூல் நகரின் முக்கிய சாலை

Posted by - March 2, 2017
ஈராக்கில் மேற்கு மொசூலில் உள்ள முக்கிய சாலை, இப்போது ராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. இந்த சாலை, மொசூல் நகர்- டால் அபார் இணைப்புச்சாலை ஆகும்.
மேலும்

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது – தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு

Posted by - March 2, 2017
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒழுங்கீன செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும்