தென்னவள்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு

Posted by - March 3, 2017
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

கீழே தள்ளிவிட்டது யார்? மூச்சை நிறுத்தச் சொன்னது யார்? ஜெயலலிதா மரணத்தில் சதி

Posted by - March 3, 2017
* ஓபிஎஸ் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு * சசிகலா அணி கலக்கம் * தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 செப். 22ல் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். * 75 நாள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு…
மேலும்

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 3, 2017
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

தீர்வு கிடைக்கும் வரை தொடரும் போராட்டம்! – வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 2, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

லெப்.கேணல். குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் வீரமரணமே ராஜீவ்காந்தி படுகொலையின் முதல் விதை!

Posted by - March 2, 2017
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் அனுரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு

Posted by - March 2, 2017
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது,
மேலும்

15 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

Posted by - March 2, 2017
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
மேலும்