தென்னவள்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் அறிவார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - March 6, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ. பன்னீர் செல்வதுக்கு முழுமையாகத் தெரியும் என்று தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்

டிரம்புக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பதில் உண்மையில்லை – உளவுத்துறை முன்னாள் தலைவர்

Posted by - March 6, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என அந்நாட்டு உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் கிராமத்துக்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைப்பு!

Posted by - March 5, 2017
வவுனியா மாவட்டம் வெடிவைத்தகல் தமிழ் கிராமத்திற்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது, எதிர்காலத்தில் வவுனியா – வடக்கு பிரதேச செயலக நிர்வாகம் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டில் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபகர் கே.தேவராஜா தெரிவித்தார்.
மேலும்

சம்பந்தனையும், சுமந்திரனையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 5, 2017
ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே. உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது
மேலும்

நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு

Posted by - March 5, 2017
கடந்தகால  சிறீலங்கா அரசாங்கங்கள் காலம் தாழ்த்தல், மென்மைப்படுத்துதல், நீர்த்துப்போகச் செய்தல் போன்ற உத்திகள் ஊடாக உள்நாட்டு பேரினவாத சனநாயக பொறிமுறைகளை கையாண்டு சர்வதேச மனிதாபிமான தலையீட்டிலிருந்து தமது நிலைகளை தக்கவைத்து கொண்டு வந்திருக்கின்றன.
மேலும்

சர்வதேச நீதவான்களின் பங்களிப்பினை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் அரசாங்கம்

Posted by - March 5, 2017
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பினை நீர்த்துப்போகச் செய்யம் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச நீதவான்களுடன் கூடிய கலப்பு…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திரக் கட்சியின் கட்சியின் கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளனர்

Posted by - March 5, 2017
கூட்டு எதிர்க்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தபட்டது.
மேலும்

நாகபடுவானில் தொன்ம வழிபாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - March 5, 2017
பூநகரி காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூநகரி -முழங்காவில், குமுழமுனை வட்டாரங்களுக்கு இடைப்பட்ட நாகபடுவான் என்ற பாரம்பரிய கிராமத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியிலேயே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும்

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Posted by - March 5, 2017
தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும்