தென்னவள்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

Posted by - March 20, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனவும்,
மேலும்

“பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்”

Posted by - March 20, 2017
பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார்.
மேலும்

விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - March 20, 2017
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கை: ஆசிரியர் சங்கம் கடும்கண்டனம்

Posted by - March 20, 2017
ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கத்தின் மீது பாரிய தாக்குதலை நடத்த தயாராகும் மஹிந்த அணி

Posted by - March 20, 2017
சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

போராட்டமொன்றில் பங்கேற்க பந்துலவும் ரோஹித்தவும் ஜெனீவா விஜயம்!

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிரான போராட்டமொன்றில் பங்கேற்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தனவும், ரோஹித்த அபே குணவர்தனவும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும்

ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழுவின் தலைவராக இந்திய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்

Posted by - March 20, 2017
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சவுமியா சுவாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்விக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

Posted by - March 20, 2017
அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் தலீபான் தளபதிகள் 2 பேர் பலி

Posted by - March 20, 2017
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
மேலும்

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு விருது

Posted by - March 20, 2017
இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான அன்சுமலி ஸ்ரீவஸ்தவாக்கு கம்ப்யூட்டர் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கேரியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும்