புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சகல பிரச்சினைகளும் தீராது : சம்பிக்க ரணவக்க
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது என மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்
