தென்னவள்

சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும்!- உதய கம்மன்பில

Posted by - March 28, 2017
முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
மேலும்

விமலை பார்வையிட வருபவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 28, 2017
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலம் விசாரிப்பதற்காக வரும் நபர்களை மட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

விமல் வீரவன்சவின் இரத்த பரிசோதனை குறித்து விசாரணை!

Posted by - March 28, 2017
விமல் வீரவன்சவின் இரத்த மாதிரி தனியார் ஆய்வு கூடமொன்றில் பரிசோதிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும்

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்?

Posted by - March 28, 2017
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது

Posted by - March 28, 2017
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடிமட்டத்திற்கு போய்விட்டதால், கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்று அதிகாரிகள் வருத்தத்துடன் கூறினார்கள்.
மேலும்

மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்

Posted by - March 28, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
மேலும்

கடற்படையின் பழமையான 3 போர் விமானங்களின் சேவை நிறைவு

Posted by - March 28, 2017
இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா அரக்கோணத்தில் நாளை நடக்கிறது.
மேலும்

சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - March 28, 2017
சென்னை-திருச்சி இடையே சிறப்பு கட்டண ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
மேலும்

கர்நாடக வனப்பகுதிகளை கண்டுகளிக்க புதிய சுற்றுலா திட்டம் அறிமுகம்: சித்தராமையா

Posted by - March 28, 2017
கர்நாடக வனப்பகுதிகளை இயற்கை காட்சிகளுடன் கண்டுகளிக்க ஏதுவாக ‘வன வருடம்-2017’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேலும்

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல்: மங்கள்யான் விண்கலம் ஆய்வு

Posted by - March 28, 2017
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக ‘மங்கள்யான்’ விண்கலம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
மேலும்