சவூதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் 5 மாதங்களுக்கு பின் கையளிப்பு
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்த நிலையில் அவரது சடலம் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்
