கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
2008ம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தால் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும்
