தென்னவள்

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

Posted by - March 29, 2017
2008ம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தால் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

14 பில்லியன் டொலர் பங்குகளை மீளபெற முடியாத நிலை

Posted by - March 29, 2017
ஐரோப்பிய ஒன்றித்தினால் ஜேர்மன் நாட்டு பங்கு சந்தையில் உள்ள 14 பில்லியன் டொலர் பெறுமதியான லண்டன் பங்குகள் மீள பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமாம்!

Posted by - March 29, 2017
நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மேலும்

உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?

Posted by - March 29, 2017
 முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர்  அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது . யானை அடித்து உயிரிழந்த அமரர் சிவராசா கமலநாதன் …
மேலும்

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளை

Posted by - March 29, 2017
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

மஹிந்தவை காட்டிலும் சிராந்திக்கு அதிக பாதுகாவலர்கள் இருந்தனர்!

Posted by - March 29, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் பாரிய தொகை அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

விமலின் உண்ணாவிரதம் : மருத்துவ சிபாரிசுக்காக காத்திருக்கும் சிறைச்சாலை நிர்வாகம்

Posted by - March 29, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமான விமல் வீரவங்சவின் உண்ணாவிரதம் இன்றுடன் எட்டு நாட்களைத் தாண்டியுள்ளது.
மேலும்

மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ்

Posted by - March 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்!

Posted by - March 29, 2017
இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும்

அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது

Posted by - March 29, 2017
அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்