தென்னவள்

பதவிகளை இழக்கும் அபாயத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்?

Posted by - February 14, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

மக்கள் கிளர்ச்சி ஏற்படும்! வாசுதேவ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!!

Posted by - February 14, 2017
மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு

Posted by - February 14, 2017
காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்

நான் நடனம் ஆடுவது போல் வாட்ஸ்-அப்பில் அவதூறு வீடியோ

Posted by - February 14, 2017
வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்துள்ளார்.
மேலும்

பன்றிக்காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

Posted by - February 14, 2017
பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாபன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி…
மேலும்

மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை!

Posted by - February 13, 2017
சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத்  சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.
மேலும்

தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - February 13, 2017
தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தமது குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் பிரதமரிடம் வந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் : சுமந்திரன்

Posted by - February 13, 2017
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பு தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக் கட்சியின் எந்த உறுப்பினர்களும் அது தொடர்பில் விமர்சனம் தெரிவிப்பது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
மேலும்

4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது

Posted by - February 13, 2017
4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. மேலும் பல வீடுகளை பெற்றுத்தந்து, அதனை அமைத்து லயன் வாழ்க்கை வாழும் மக்களை குடியமர்த்த தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக உள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்