தென்னவள்

இலங்கையில் கிரிக்கெட் துடுப்பின் வடிவில் அமைக்கப்படும் பிரமாண்ட சொகுசுக் கட்டடம்

Posted by - April 10, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களின் நலன்கருதி 69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
மேலும்

வருடத்திற்கு 25000 பேர் மரணம் : வடக்கில் குறைக்கப்பட்ட முக்கிய உற்பத்தி!

Posted by - April 10, 2017
வடக்கு மாகாணத்தில் அதிகளவு புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும், இவற்றினை குறைத்து வேறு உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளது!

Posted by - April 10, 2017
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில்

Posted by - April 10, 2017
வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் அவர்களது வீடுகள் காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம்!

Posted by - April 10, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதிய அரசியலமைப்பின்றி பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது!

Posted by - April 10, 2017
தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கந்தூரி உணவு விவகாரம்: இருவர் கைது

Posted by - April 10, 2017
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட சமைத்த உணவு விஷமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

களுத்துறை சிறைச்சாலை-விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

Posted by - April 10, 2017
களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து நிறைவு செய்துள்ளது.
மேலும்

தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் விரைவில்

Posted by - April 10, 2017
புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
மேலும்