சிரிய விஷவாயு தாக்குதல்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதிய வரைவு தீர்மானம் தாக்கல்
சிரிய விஷவாயு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சார்பில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதிய வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்
