நாட்டைப் பிரிக்காது தமிழருக்கு அதிகாரம் வழங்குவோம்! ஐ.தே.க
நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும்
