அரசாங்கத்தின் அந்த முடிவு வெட்கப்பட வேண்டிய விடயம்
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்
