பொன்சேகாவுக்கு பதவி என்பது ஜனாதிபதி வேடிக்கையாக கூறியது: அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!!
வேடிக்கையான ஒரு கேள்வியை அடிப்படையாக கொண்டே அமைச்சரவைக் கூட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உயர் பதவி ஒன்றை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவது பற்றி ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்
