தென்னவள்

மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயார்: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 29, 2017
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க. தான் என்றும், மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 29, 2017
வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படை போலீசார் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும்

வடகொரியா மீதான ராணுவ தாக்குதல் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல: ரஷ்யா

Posted by - April 29, 2017
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கை தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - April 29, 2017
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
மேலும்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

Posted by - April 29, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மேலும்

ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி

Posted by - April 29, 2017
ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

மேதின ஊர்வலங்களுக்காக 5000 பேருந்துக்கள்!

Posted by - April 29, 2017
இம்முறை மேதின ஊர்வலங்களுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், 5 ஆயிரம் பஸ்களைக் கோரியுள்ளன என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவிக்கின்றது.
மேலும்

இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க வேண்டுமாயின் மீனவச் சங்கங்களின் விருப்பம் அத்தியாவசியம்!

Posted by - April 29, 2017
சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க வேண்டுமாயின், அதற்கு வடமாகாண மீனவச் சங்கங்களின் விருப்பம் அத்தியாவசியமானதென, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்

சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்!

Posted by - April 28, 2017
சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன் சுமணனின் வழக்கு விசாரணையின் தொகுப்புரை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்