தென்னவள்

புதிய தலைமை தேவை!

Posted by - April 30, 2017
விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும்.
மேலும்

ஜேர்மனி நாடாளுமன்றத்தில் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - April 30, 2017
ஜேர்மனியில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு போர், தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு
மேலும்

ஏரி, குளங்களில் மண் எடுக்க கூடுதல் சலுகைகள்: தமிழக அரசு

Posted by - April 30, 2017
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்களில் மண் எடுக்க கூடுதல் சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ்நாட்டில் முன்னணி திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 30, 2017
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கி கிடப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

Posted by - April 30, 2017
சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும்

அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம்

Posted by - April 30, 2017
அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும்

உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - April 30, 2017
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதுடன், உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்கா-சீன வெளியுறவுத் துறை மந்திரிகள் ஆலோசனை!

Posted by - April 30, 2017
அமெரிக்கா மற்றும் சீன வெளியுறவுத் துறை மந்திரிகள் சந்தித்து, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
மேலும்

கிர்கிஸ்தான்: கடும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

Posted by - April 30, 2017
கிர்கிஸ்தான் நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு: ட்ரம்ப் பெருமிதம்

Posted by - April 30, 2017
அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி தான் அதிபராக இருந்த நாட்கள் வெற்றிகரமான அமெரிக்க வரலாற்று சாதனை என பெருமை பொங்க டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்