தென்னவள்

தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா வரவேற்பு

Posted by - May 7, 2017
இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார்.
மேலும்

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பாமசி கடை உரிமையாளர் கைது

Posted by - May 7, 2017
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கையின் சாகர, நந்திமித்ர..!

Posted by - May 7, 2017
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன. குறித்த கண்காட்சியின் போது யுத்த கப்பல் தொடர்பான சர்வதேச கடல் பாதுகாப்பு சர்வதேச கடல்…
மேலும்

ரூ.30 லட்சம் மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு

Posted by - May 7, 2017
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
மேலும்

ரூ.7000 கோடி நிதி நெருக்கடியில் அரசு போக்குவரத்து கழகம்

Posted by - May 7, 2017
தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் போக்குவரத்து துறை நெருக்கடியில் உள்ளது. சுமார் ரூ. 7000 கோடி அளவிற்கு நிதி சுமை ஏற்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

புழல் ஜெயில் அதிகாரிகள் ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர்

Posted by - May 7, 2017
டாஸ்மாக் போராட்டத்தில் கைதானவருக்கு ‘பரோல்’ வழங்காத புழல் ஜெயில் அதிகாரிகள் இருவரும் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
மேலும்

தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் 23 ஆயிரம் வீட்டு மனை ‘லே-அவுட்’கள்

Posted by - May 7, 2017
தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ள மொத்தம் 23 ஆயிரம் லே-அவுட்களில் 3 ஆயிரத்து 610 லே-அவுட்கள் பெரு நகரத்திலும், 3 ஆயிரத்து 571 லே-அவுட்கள் நகரத்திலும், 2 ஆயிரத்து 261 லே-அவுட்கள் டவுன் பஞ்சாயத்திலும் இருக்கின்றன.
மேலும்

முஷரப் வக்கீலுக்கு பாகிஸ்தான் கோர்ட் கேள்வி

Posted by - May 7, 2017
நாட்டை விட்டு தப்பிச் சென்ற தலைமறைவு குற்றவாளி பர்வேஸ் முஷரப்புக்கு ஆதரவாக வாதாட அனுமதி அளிக்க முடியாது என்று பாகிஸ்தான் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு: நஷ்டஈடு கேட்டு விமான பயணி வழக்கு

Posted by - May 7, 2017
குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு விமான பயணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும்

தான்சானியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 32 மாணவர்கள் உள்பட 35 பேர் பலி

Posted by - May 7, 2017
தான்சானியாவில் பள்ளி பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றங்கரையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள் உள்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்