தென்னவள்

படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி

Posted by - May 18, 2017
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்த்தான் வாழ்வு !

Posted by - May 18, 2017
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம், தனது பூர்விக நிலப்பரப்பு போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.
மேலும்

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை நிலை நிறுத்தும் சீனா

Posted by - May 18, 2017
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவத்தளங்களை உருவாக்கி வரும் சீனா தற்போது ராக்கெட் லாஞ்சர்களை அப்பகுதியில் நிலை நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

ஆப்கானிஸ்தானில் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி

Posted by - May 18, 2017
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

ஜப்பான் இளவரசிக்கு திருமணம் – காதலரை கரம் பிடிக்கிறார்

Posted by - May 18, 2017
ஜப்பான் இளவரசி மேக்கோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகப் படித்த காதலரை கரம் பிடிக்கிறார்.
மேலும்

நாய்க்கு மரண தண்டனை: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வித்தியாசமான தீர்ப்பு

Posted by - May 18, 2017
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும்

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் மணமகனை கடத்தி சென்ற காதலி

Posted by - May 18, 2017
உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் இருந்த மணமகனை துப்பாக்கி முனையில் காதலி கடத்தி சென்ற சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும்

கார்த்தி சிதம்பரம் ‘திடீர்’ லண்டன் பயணம்

Posted by - May 18, 2017
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென இன்று காலை 6 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
மேலும்

எடப்பாடி அணிக்கு நடராஜன் ஆதரவு: ஆட்சி நன்றாக இருப்பதாக பாராட்டு

Posted by - May 18, 2017
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மேட்டூர் அணை நீர்மட்டம் 20.30 அடியாக குறைந்தது

Posted by - May 18, 2017
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை அளிக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20.30 அடியாக குறைந்தது.
மேலும்