தென்னவள்

ராஜஸ்தான்: மருமகனுக்கு ஆம்புலன்ஸ் வரதட்சணையாக அளித்த மாமனார்

Posted by - May 21, 2017
ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் முழுவதும் பெண்களுக்காக நடத்தப்படும் முதல் சேனல் உதயம்

Posted by - May 21, 2017
ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட சேனல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை

Posted by - May 21, 2017
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம்

Posted by - May 21, 2017
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் மூன்று வித வண்ணங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக அரசு அங்கீகார ஆணை வழங்கும்…
மேலும்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார்

Posted by - May 21, 2017
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார் என்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும்

தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல்காற்று வீசும்!

Posted by - May 21, 2017
தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும்

மட்டக்களப்பில் அனர்த்தம். கோயில் இடிந்து விழுந்து பலர் படுகாயம்

Posted by - May 20, 2017
இன்று மாலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயத்தின் மண்டபம் உடைந்து விழுந்து 18 பேர் வரையில் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது. இந்த கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான…
மேலும்

சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா!

Posted by - May 20, 2017
கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது.
மேலும்

வெள்ளவத்தை கட்டிட சரிவுக்குள் சிக்குண்டுள்ள இளைஞரை காப்பாற்ற கூறி ஆர்ப்பாட்டம்

Posted by - May 20, 2017
வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்பவரை மீட்பதில் அதிகாரிகள் அசமந்த போக்கை காட்டுவதாக தெரிவித்து (20) இன்று காலை கிறேக்கிலி…
மேலும்

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்க வேண்டும்

Posted by - May 20, 2017
பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது
மேலும்