அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் மூன்று வித வண்ணங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக அரசு அங்கீகார ஆணை வழங்கும்…
தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இன்று மாலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயத்தின் மண்டபம் உடைந்து விழுந்து 18 பேர் வரையில் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது. இந்த கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான…
வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்பவரை மீட்பதில் அதிகாரிகள் அசமந்த போக்கை காட்டுவதாக தெரிவித்து (20) இன்று காலை கிறேக்கிலி…
பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது