தென்னவள்

காபூல் விருந்தினர் மாளிகையில் தாக்குதல்: ஜெர்மன் பெண்மணி, ஆப்கான் காவலர் பலி

Posted by - May 21, 2017
காபூல் நகரில் உள்ள சுவீடன் நாட்டைச் சேர்ந்த விருந்தினர் மாளிகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் ஜெர்மனி பெண்மணி மற்றும் ஆப்கான் காவலர்கள் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
மேலும்

மாயமான மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டனர்

Posted by - May 21, 2017
3 நாட்களுக்கு பிறகு மாலத்தீவு தலைநகர் மாலியின் கிழக்கு பகுதியில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் மாயமான மாலத்தீவு கப்பலை இந்திய டோர்னியர் விமானம் கண்டுபிடித்து மீட்டது.
மேலும்

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினணய வேண்டும் – சவூதியில் டிரம்ப் பேச்சு

Posted by - May 21, 2017
சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார்.
மேலும்

லண்டன் கவுன்சிலராக இந்திய பெண் தொழில் அதிபர் தெரிவு!

Posted by - May 21, 2017
லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலராக இந்திய இந்திய பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் தேர்வுசெய்யப்பட்டார். இவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.
மேலும்

சவூதியில் வாள் நடனம் ஆடிய டொனால்ட் டிரம்ப்

Posted by - May 21, 2017
தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உற்சாகமாக அந்நாட்டின் பாரம்பரிய வாள் நடனம் ஆடினார்.
மேலும்

மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய மே 17 இயக்கத்தினர் கைது

Posted by - May 21, 2017
மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன்

Posted by - May 21, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
மேலும்

வௌ்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: ஒருவர் கைது

Posted by - May 21, 2017
வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 21, 2017
முள்ளிவாய்க்காலில்  நினைவேந்தல்  நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின்
மேலும்

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய சந்தேகநபர் குறித்து விசாரணை

Posted by - May 21, 2017
கிரிஸ்டல் என அழைக்கப்படும் அய்ஸ் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகளை மதுவரித் திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
மேலும்