காபூல் விருந்தினர் மாளிகையில் தாக்குதல்: ஜெர்மன் பெண்மணி, ஆப்கான் காவலர் பலி
காபூல் நகரில் உள்ள சுவீடன் நாட்டைச் சேர்ந்த விருந்தினர் மாளிகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் ஜெர்மனி பெண்மணி மற்றும் ஆப்கான் காவலர்கள் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
மேலும்
