புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விசேட ´ரயலட்பார்´ நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்க ள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று முதல்வரை சந்தித்து, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இடம் பெற்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.