தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் நினைவாக இந்த ஆண்டு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ.2 லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.
கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னிணி குற்றம் சுமத்தியுள்ளது.