தென்னவள்

தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார் சசிகலா: நடிகர் கருணாஸ் பேட்டி

Posted by - May 24, 2017
தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார் சசிகலா, சிறையில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
மேலும்

தமிழர்களின் அடையாளங்களை பா.ஜனதா அரசு அழிக்க நினைக்கிறது: கனிமொழி

Posted by - May 24, 2017
தமிழர்களின் அடையாளங்களை பா.ஜனதா அரசு அழிக்க நினைக்கிறது என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
மேலும்

ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும்: திருமாவளவன்

Posted by - May 24, 2017
ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மேலும்

ஆதித்தனார் இலக்கியப் பரிசு: தமிழ் அறிஞருக்கு ரூ.3 லட்சம்

Posted by - May 24, 2017
தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் நினைவாக இந்த ஆண்டு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ.2 லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.
மேலும்

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதியை அறிவித்தது போலீஸ்

Posted by - May 23, 2017
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும்

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும்

பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள்?

Posted by - May 23, 2017
கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னிணி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

கப்பற்துறை அமைச்சராக பதவிகளை பொறுப்பேற்ற மகிந்த!

Posted by - May 23, 2017
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு பதவிகளை இன்றைய தினம் அமைச்சர் மஹிந்த சமரசிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும்

வௌிநாடு செல்லத் தயாராகும் யோசித்த!

Posted by - May 23, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷ வௌிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும்