தென்னவள்

அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: பொது மக்களிடம் உதவி கோரும் அரசு

Posted by - May 30, 2017
மண்சரிவு மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

உயர்வடைந்து கொண்டே வரும் பலி எண்ணிக்கை

Posted by - May 30, 2017
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கும் மேரிகோம்

Posted by - May 30, 2017
மங்கோலியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மேரிகோம் கலந்து கொள்கிறார்.
மேலும்

முஸ்லிம்களுடன் ரமலான் நோன்பு இருக்கும் இந்துக்கள்

Posted by - May 30, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் கைதிகளுடன், 32 இந்து மத கைதிகளும் விரதம் இருக்கின்றனர்.
மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரம் – ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன: டிரம்ப் தாக்கு

Posted by - May 30, 2017
அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரத்தில் “வெள்ளை மாளிகையில் இருந்து கசியும் தகவல்கள் என கூறப்படும் அனைத்தும் ஊடகங்களால் ஜோடிக்கப்பட்ட பொய்தகவல்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்

குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Posted by - May 30, 2017
காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - May 30, 2017
அக்னி நட்சத்திரம் விடை பெற்றதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.
மேலும்

மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5-ந் தேதி ஏவப்படுகிறது

Posted by - May 30, 2017
மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 5-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும்

ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசைக் கண்டித்து ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று மூடல்

Posted by - May 30, 2017
மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ஓட்டல்கள் மூடப்படுகிறது. அதேநேரத்தில் மருந்து கடைக்காரர்களும் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
மேலும்