தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானம்!
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மீளப்பெறாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானித்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மேலும்
