தென்னவள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானம்!

Posted by - June 19, 2017
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மீளப்பெறாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானித்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மேலும்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்சி அபார வெற்றி

Posted by - June 19, 2017
பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது. பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை…
மேலும்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - June 19, 2017
இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

Posted by - June 19, 2017
வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

மாலி: சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 2 பேர் பலி

Posted by - June 19, 2017
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல் தொடுக்கும் ஈரான்

Posted by - June 19, 2017
17 பேரை பலிகொண்ட டெஹ்ரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும்

கொலம்பியாவில் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு: 3 பெண்கள் பலி

Posted by - June 19, 2017
கொலம்பியா வணிக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர்

Posted by - June 19, 2017
படகில் தண்ணீர் புகுந்து கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அந்த படகை சரி செய்து, தமிழகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும்

வேலூர் மத்திய சிறையில் நளினி உண்ணாவிரதம் வாபஸ்

Posted by - June 19, 2017
புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நளினி அதனை வாபஸ் பெற்றார்.
மேலும்