தென்னவள்

வடமாகாண சபையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட இணக்கம்

Posted by - June 25, 2017
எதிர்காலத்தில் மோதல்கள் இன்றி வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார்.
மேலும்

ஒரு மாணவி மட்டும் படிக்கும் அரச பள்ளி

Posted by - June 25, 2017
செம்பனார்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒரு மாணவி மட்டும் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பணியையும், பள்ளியை பராமரிக்கும் பணிகளையும் தலைமை ஆசிரியர் ஒருவரே பார்த்து வருகிறார்.
மேலும்

பெங்களூரு சிறையில் இளவரசியுடன், டி.டி.வி. தினகரன் சந்திப்பு

Posted by - June 25, 2017
பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியுடன், டி.டி.வி.தினகரன் மற்றும் இளவரசியின் குடும்பத்தினர் நேற்று சந்தித்து பேசினர்.
மேலும்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

Posted by - June 25, 2017
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டத்தில் என். ஸ்ரீனிவாசன் பங்கேற்பார் என்று தகவல் கூறுகின்றன.
மேலும்

தம்பித்துரை பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு!

Posted by - June 25, 2017
சசிகலா அறிவுரையின் பேரில் பா.ஜ.க.வுக்கு ஆதரவா? தம்பித்துரை பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளானர்.
மேலும்

லண்டன் – 5 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றம்

Posted by - June 25, 2017
லண்டனில் கடந்த வாரம் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும்

பாகிஸ்தானில் கடும் வறட்சி – கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி வருகிறார்கள்!

Posted by - June 25, 2017
பாகிஸ்தானில் உள்ள மக்ரான் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை. இதனால் கிராம மக்கள் வேறு வழி தெரியாமல் ஊரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
மேலும்

ஈராக்: கண்ணிவெடி தாக்குதலில் காயமடைந்த பெண் பத்திரிகையாளர் உயிரிழந்தார்

Posted by - June 25, 2017
ஈராக்கின் மோசூல் நகரில் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒரு பிரான்ஸ் நாட்டு பெண் பத்திரிகையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈராக்கின் வரலாற்று சிறப்பு மிக்க மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பகுதிக்குள் ராணுவம் நுழைவதை தடுக்கும் வகையில் பல…
மேலும்

சீனா: நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, 100-க்கும் அதிகமானோர் மாயம்

Posted by - June 25, 2017
சீனாவின் சென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுச்சுவான் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் மாயமாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

மோடிக்கு குஜராத்தி ஸ்பெஷல் உணவு வழங்கி அசத்திய போர்ச்சுகல் பிரதமர்

Posted by - June 25, 2017
போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா குஜராத் மாநிலத்தின் ஸ்பெஷல் சைவ உணவுகளை வழங்கி அசத்தினார்.
மேலும்