தென்னவள்

பாடசாலை மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

Posted by - June 27, 2017
முதலாம் தரத்திற்கு பாடசாலை மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று (27) ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சம்பந்தன் – விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு

Posted by - June 27, 2017
வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவி தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

அடிப்படைவாதத்தில் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க வேண்டும்-ரணில்

Posted by - June 27, 2017
மதத்திற்குள் அடிப்படைவாதம் பரவியதால் ஏற்பட்ட சேதங்களை கண்டிருப்பதாகவும் மேற்குலகில் பௌத்த தர்மம் குறித்து அக்கறை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அடிப்படைவாதத்தில் இருந்து பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல் நோக்கங்களுக்காக குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி – கல்வியமைச்சர்

Posted by - June 27, 2017
சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள திட்டமிட்ட வகையில் சட்டவிரோத சம்பவங்களை உருவாக்கி, அவற்றை அடிப்படையாக கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
மேலும்

நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் மைத்திரி அதிரடி நடவடிக்கை

Posted by - June 27, 2017
நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ் மக்கள் பேரவை – மாவை குற்றச்சாட்டு!

Posted by - June 27, 2017
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

வினைத்திறனுடன் செயலாற்றாத 3 தூதுவர்களைதிருப்பி அழைத்தது சிறிலங்கா!

Posted by - June 27, 2017
வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பதால், மூன்று நாடுகளுக்கான தூதுவர்களை சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்குத் திருப்பி அழைத்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

சிறிலங்காவுக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நிறுத்தப்போவதாக உலகவங்கி எச்சரிக்கை

Posted by - June 27, 2017
கணக்காய்வுச் சட்டவரைபை நாடா|ளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறாவிடின் சிறிலங்காவுக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நிறுத்தப்போவதாக உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சமரசம் தொடங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு – வடமாகாண முதலமைச்சர்!

Posted by - June 27, 2017
அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தென்னிலங்கை அரசாங்கமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு சமரசம் தொங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு? என வடமாகாண முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
மேலும்