தென்னவள்

பனாமா கேட் ஊழல் வழக்கு – நவாஸ் ஷெரீப் மகளுக்கு சம்மன்

Posted by - June 28, 2017
பனாமா கேட் ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்காக வரும் 5-ந் தேதி ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

மதுபானக்கூடமாக மாறி வரும் வள்ளுவர் கோட்டம் – முறையாக பராமரிக்க கோரிக்கை

Posted by - June 28, 2017
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மதுபானக்கூடமாக மாறி வருகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

தென்னை நார் உற்பத்தியாளர்கள்: ரூ.2000 கோடி அன்னியச் செலாவணி இழக்கும் அபாயம்

Posted by - June 28, 2017
தென்னை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்காவிட்டால், தென்னை விவசாயம் அழிவதோடு, தென்னைநார் பொருட்கள் ஏற்றுமதியால் கிடைத்துவரும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி இழக்க நேரிடும் என விவசாயிகள்…
மேலும்

போதைப் பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்க: மு.க.ஸ்டாலின்

Posted by - June 28, 2017
போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் குட்கா விற்பனை; போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம்: நடவடிக்கை கோரிய வருமான வரித்துறை கடிதம்

Posted by - June 28, 2017
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமான விவகாரம் பரபரப்பாகியுள்ளது இது குறித்து குட்கா விவகாரம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென…
மேலும்

சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை கோரிய மனு தள்ளுபடி

Posted by - June 28, 2017
நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும்

மலிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Posted by - June 27, 2017
இலங்கை அணி வீரர் லசித் மலிங்கவால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துத் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

3 பிள்ளைகளை தீ வைத்து எரித்த தந்தை தானும் தற்கொலை

Posted by - June 27, 2017
மாத்தறை – கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பாலமீன்மடுவில் இளைஞன் சடலம் மீட்பு!

Posted by - June 27, 2017
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் இன்று (27) மாலை மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

கிறிஸாந்த டி சில்வாவுக்கு பாதுகாப்பு படையணி பிரதானி பதவி

Posted by - June 27, 2017
ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த சில்வா, ​ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்