தென்னவள்

சென்னையில் கதிராமங்கலம் மக்கள் போராட்டமா?

Posted by - July 3, 2017
கதிராமங்கலம் மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று கூடுகிறது

Posted by - July 3, 2017
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சட்டசபைக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சட்டசபை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது.
மேலும்

சிக்கிம் மாநில இந்திய பகுதியை சீனாவுடன் சேர்த்து வரைபடம்

Posted by - July 3, 2017
சீனா புதிதாக ஒரு வரை படத்தை வெளியிட்டுள்ளது. அதில், டோகாலா பகுதி சீனாவின் உள்ளடங்கிய பகுதி போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரை படம்  இந்திய  மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும்

சவுதி அரேபியா: கடற்கரையில் விளையாடியபோது திடீர் மாரடைப்பு – இந்திய சிறுமி உயிரிழந்தார்

Posted by - July 3, 2017
சவுதி அரேபியா நாட்டில் உள்ள பிரபல கடற்கரையில் விளையாடிய இந்திய சிறுமி திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சீன ஆக்கிரமிப்பு தீவை நெருங்கியபடி அமெரிக்க போர்க்கப்பல் பயணம்

Posted by - July 3, 2017
தென்சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீன ஆக்கிரமிப்பு தீவை நெருங்கியபடி அமெரிக்க போர்க்கப்பல் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அமெரிக்கா வரும் அபுதாபி விமானங்களில் லேப்டாப் தடை நீக்கம்!

Posted by - July 3, 2017
அபுதாபியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் விமானங்களில் லேப்டாப் எடுத்து வர விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
மேலும்

காலாண்டு அமைச்சர்களே! கரைந்து போய்விடாதீர்கள்!

Posted by - July 2, 2017
வடக்கின் விதியோ? சதியோ?  ஊழல் என ஊழித் தாண்டவம் நிறைவடைந்து புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று விட்டார்கள். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன்  சமூகசேவைகள் மற்றும் மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அமைச்சராகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்த கந்தையா சர்வேஸ்வரன்   கல்வி…
மேலும்

உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய வர்த்தமானியை செயற்படுத்தும் காலம் ஒத்திவைப்பு

Posted by - July 2, 2017
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் விதிகளை செயற்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிக்கையை நடைமுறைப்படுத்தும் காலம் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்- எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா

Posted by - July 2, 2017
புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதாக அமையும் என, எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா தெரிவித்தார். 
மேலும்