தென்னவள்

கட்டார் – இலங்கைக்கு இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை

Posted by - July 10, 2017
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் கட்டார் பிரதமர் ஷெய்க் அப்துல்லா பின் நாசார் பின் கலிபா அல்தானி (Sheikh Abdullah bin Nasser bin Khalifa al-Thani) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

கலிகைச் சந்தி, துன்னாலை, வேம்படிச் சந்தியில் டயர்கள் எரிப்பு!

Posted by - July 10, 2017
வடமராட்சியின் கலிகைச் சந்தி, துன்னாலை, வேம்படிச் சந்தியில் டயர்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 
மேலும்

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் 16 வருடங்கள் கழிந்துள்ளன!

Posted by - July 10, 2017
சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழே கடந்த 16 வருடங்களாக கட்சி செயற்பட்டு வந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
மேலும்

கேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்!

Posted by - July 10, 2017
முல்லைத்தீவு மாவட்டம், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

அரசமைப்புக்கு இரு பிரிவின் அனுமதி – கயந்த கருணாதிலக்க

Posted by - July 10, 2017
புதிய அரசமைப்புக்கு, வண.மஹாநாயக்க தேரரினதும் மக்களதும் அனுமதி தேவை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க, நேற்று (09) தெரிவித்தார். புதிய அரசமைப்பைப் பொறுத்தவரை, அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகின்றது என்பது தொடர்பாக,…
மேலும்

தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்துள்ளார்

Posted by - July 10, 2017
பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,  08 ஆம் திகதி கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்துள்ளார்.
மேலும்

கொழும்பில் சுரங்க பாதை அமைக்க திட்டம்!

Posted by - July 10, 2017
கொழும்பில் சுரங்க கட்டமைப்பொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்று நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும்!

Posted by - July 10, 2017
மூன்று நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மாத்திரமே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கமுடியும் என மூன்று மகா சங்கங்கள் அரசாங்கத்துக்கு பணித்துள்ளன.
மேலும்

நவாலி படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - July 10, 2017
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவுநாள்நேற்று (9) மாலை சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை றோய் பேடிணன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும்