தென்னவள்

100-வது நாளை எட்டுகிறது ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நெடுவாசல் போராட்டம்: தீர்வு எப்போது?

Posted by - July 19, 2017
நாளை நெடுவாசல் போராட்டம் 100-வது நாளை எட்டும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
மேலும்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய என் மகள் மீது குண்டர் சட்டம் பாய்வதா?: மாணவியின் தந்தை

Posted by - July 19, 2017
விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடிய தன் மகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாணவி வளர்மதியின் தந்தை மாதையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு

Posted by - July 19, 2017
பெங்களூரு சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதமே தெரியும் என புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும்

ராஜித்த குறித்து ரணிலுக்கு தெரியப்படுத்த முடிவு

Posted by - July 18, 2017
சயிட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களுக்கு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஏற்படுத்தியதாக கூறப்படும் பாதிப்புக்கள் குறித்து பிரதமருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
மேலும்

பிக்குமார் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுப்பாடு

Posted by - July 18, 2017
அனைத்துப் பல்கலைக்கழக பிக்குமார் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மேலும்

சூசையின் படகு விவகாரம் குறித்த செய்திகள் உண்மையில்லை

Posted by - July 18, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். 
மேலும்

விந்தன் கனகரட்ணத்தை போக்குவரத்து அமைச்சராக நியமிக்கும் கடிதம் முதலமைச்சரிடம் கையளிப்பு!

Posted by - July 18, 2017
வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோ சார்பில் போக்குவரத்து அமைச்சராக இருந்த அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை நியமிக்கக் கோரும் கடிதத்தை, கட்சியின் செயலாளர் ந.சிறீக்காந்தா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று(18) கையளித்துள்ளார்.…
மேலும்

ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்!

Posted by - July 18, 2017
ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்