போலீஸ் தாக்கியதில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: இஸ்ரேலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம்
ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் வெளியே போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்
