தென்னவள்

போலீஸ் தாக்கியதில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: இஸ்ரேலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம்

Posted by - July 23, 2017
ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் வெளியே போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் 70 கிராமவாசிகள் கடத்தல் – 7 பேர் கொலை

Posted by - July 23, 2017
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் கடத்தப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

இளவரசி டயானா பற்றி புதிய டாகுமெண்ட்ரி படம்: நாளை வெளியீடு

Posted by - July 23, 2017
இங்கிலாந்து நாட்டின் மறைந்த இளவரசி டயானாவின் புதிய டாகுமெண்ட்ரி படம் நாளை வெளியிடப்படுகிறது என அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சசிகலா மீது உரிய நடவடிக்கையை கர்நாடக அரசு எடுக்கும் – மு.க.ஸ்டாலின்

Posted by - July 23, 2017
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சசிகலா மீது உரிய நடவடிக்கையை கர்நாடக அரசு எடுக்கும் என நம்புவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

சட்ட விரோத மதுபான கடைகள் எதுவும் இல்லை: செந்தில்பாலாஜி புகாருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி

Posted by - July 23, 2017
கரூர் மாவட்டத்தில் மேல் மட்ட ஆளுங்கட்சியினர் ஆதரவோடு காவல்துறையும் கூட்டுசேர்ந்து மதுபான சந்துக்கடைகளை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் தெரிவித்தார்.
மேலும்

எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.

Posted by - July 23, 2017
ஓ.பி.எஸ். அணியில் இருந்து பிரிந்து வந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ, இன்று காலை முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார்.
மேலும்

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும்

Posted by - July 23, 2017
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும்

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - July 23, 2017
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

நல்லூரான் வீதியில் நீதிக்கு நடந்த அநீதி!

Posted by - July 22, 2017
13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக நல்லூர் விளங்கியது. நல்லூரின் கடைசி மன்னான சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்து அடிபணியாது நல்லூரை வீரத்தின் விளை பூமியாக மாற்றினான். யாழ்ப்பாணத்தின் குறீயீடாக…
மேலும்

47 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்!

Posted by - July 22, 2017
இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத்
மேலும்