வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
ஜனாதிபதி பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி இன்றிரவு வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றி பிரியாவிடை பெறுகிறார்.
மேலும்
