வென்னப்புவ – வய்க்கால பகுதியில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாவா என அழைக்கப்படும் ஒரு தொகை போதைபொருள் இன்று (30) மதியம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் தனது பெயரை தொடர்புபட்டுள்ளமை குறித்து உத்தியோகபூர்வமாக தனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ்…