தென்னவள்

வட மாகாண முதலமைச்சரை இராணுவத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்!

Posted by - July 30, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இன்று (30) சந்தித்துக் கலந்துரையாடினார்.
மேலும்

சிறைச்சாலை பஸ் தாக்கப்பட்டமை குறித்து விசாரணை

Posted by - July 30, 2017
வென்னப்புவ – வய்க்கால பகுதியில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
மேலும்

வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைபொருள் மீட்பு

Posted by - July 30, 2017
தலவாக்கலை பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாவா என அழைக்கப்படும் ஒரு தொகை போதைபொருள் இன்று (30) மதியம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 
மேலும்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு : இரண்டு பொலிஸார் காயம்

Posted by - July 30, 2017
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நீக்க வேண்டும்

Posted by - July 30, 2017
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி
மேலும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டாம்: றிஸாட்

Posted by - July 30, 2017
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமது சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாது
மேலும்

வித்தியா கொலை தொடர்பில் எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை : அமைச்சர் விஜயகலா

Posted by - July 30, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் தனது பெயரை தொடர்புபட்டுள்ளமை குறித்து உத்தியோகபூர்வமாக தனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விமானம் மூலம் உலகம் சுற்றும் சாதனை பெண்! தீடீரென இலங்கையில் தரையிறங்கியுள்ளார்.

Posted by - July 30, 2017
தனி இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் ஆப்கான் தேசிய விமான சேவையின் பெண் விமானி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார்.
மேலும்

சிறிலங்காவில் மறைமுகமாக நடந்தேறும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

Posted by - July 30, 2017
அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ்…
மேலும்