தென்னவள்

முறையற்ற விதத்தில் குப்பை கொட்டிய 268 பேருக்கு சிக்கல்

Posted by - August 2, 2017
முறையற்ற விதத்தில் குப்பை கொட்டியவர்கள் தொடர்பில் மேல் மாகாணத்தில் இரு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 268 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

அரிசிப் பற்றாக்குறை ஏற்படாது: கோதுமை மாவுக்கு வரி குறைப்பு!

Posted by - August 2, 2017
நாட்டினுள் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
மேலும்

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும் வழங்கப் போவதில்லை

Posted by - August 2, 2017
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை (eastern terminal) எந்தவொரு தரப்பிற்கும் வழங்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

சுமந்திரன் மீதான கொலை வழக்கு;புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்திரேலியாக்கு!

Posted by - August 2, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த இலங்கையில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகின்றனர்.
மேலும்

முரசொலி பவள விழா: பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம்

Posted by - August 1, 2017
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவள விழாவிற்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும்

தமிழ் வர்த்­த­கரின் ரூ.26 கோடி பெறுமதியான காணியை போலி உறுதி ஊடாக விற்க முயற்சி

Posted by - August 1, 2017
பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் தமிழ் வர்த்­தகர் ஒரு­வரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி  காணி உறுதிப் பத்­திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்­பனை செய்ய முயன்ற திட்­ட­மிட்ட கும்பல் ஒ ஒன்­றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.
மேலும்

பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம்

Posted by - August 1, 2017
பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்­வோ­ருக்கு நாட்டில் இருப்பு இல்லை.
மேலும்

புகை­யி­ரத என்ஜின் ஓட்டுநர்கள் சங்கம் இன்று முதல் வேலை­நி­றுத்தம்

Posted by - August 1, 2017
புகை­யி­ரத  என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம்  இன்று நள்ளி­ரவு 12 மணி தொடக்கம்  பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ளது. 5 பிர­தான கோரிக்­கை­களை முன்­வைத்தே இவர்கள் வேலை­நி­றுத்தப்போராட்­டத்தில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ளனர்.
மேலும்

வடமாகாணத்திலும் ஜேர்மன் பயிற்சி நிலையம் : ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட

Posted by - August 1, 2017
இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார்.
மேலும்