தென்னவள்

கனரக வாகனங்கள் கஹதுடுவ பகுதியால் வௌியேற கோரிக்கை

Posted by - August 7, 2017
தெற்கு அதிவேக வீதியில் கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்களை கஹதுடுவ பகுதியால் வௌியேறுமாறு, பொலிஸார் கோரியுள்ளனர். 
மேலும்

தங்கம் கடத்திய இந்தியர்கள் கைது

Posted by - August 7, 2017
சட்டவிரோதமாக ஒருதொகை தங்கத்தை சென்னைக்கு கடத்த முற்பட்ட இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

முச்சக்கரவண்டி குடை சாய்ந்ததில் இருவர் படுகாயம்

Posted by - August 7, 2017
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (06) மாலை 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியது. 
மேலும்

15 ஆயிரம் அடி உயரத்தில் எல்லை பாதுகாப்பு படையினருடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம்

Posted by - August 7, 2017
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிகளில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினருக்கு ராக்கி அணிவித்து உள்ளூர் பெண்கள் ரக்‌ஷாபந்தனை விமர்சையாக கொண்டாடினர்.
மேலும்

கருப்பு பண தகவல் பரிமாற்றம்: சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு வெளியீடு

Posted by - August 7, 2017
இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019-ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

ஜப்பானில் ‘நொரு’ புயலுக்கு 2 பேர் பலி

Posted by - August 7, 2017
ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியை ‘நொரு’ புயல் நெருங்கியுள்ளது. இந்த புயல் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம், பலத்த மழை, உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை அதிகாரிகள் தகவல்

Posted by - August 7, 2017
தமிழ் நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும்

வேலூர் அருகே கார்கள் மோதல்: 6 பேர் பலி

Posted by - August 7, 2017
வேலூர் அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 10 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

விபத்தில் மகன் பலியானதற்கு இழப்பீடு கேட்டு 24 ஆண்டுகள் போராடிய தாயிடம் வருத்தம் தெரிவித்தது ஐகோர்ட்டு

Posted by - August 7, 2017
விபத்தில் மகனை இழந்து, இழப்பீட்டுக்காக 24 ஆண்டுகள் போராடிய தாயிடம் சென்னை ஐகோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும்

பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்

Posted by - August 7, 2017
மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேற்று முதல் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.
மேலும்