தென்னவள்

காஷ்மீருக்குள் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்?: இந்தியாவுக்கு சீனா கேள்வி

Posted by - August 9, 2017
காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும் என்று சீனா கேள்வி விடுத்துள்ளது. இருதரப்பும் ஒரே நேரத்தில் படைகளை வாபஸ் பெறும் யோசனையை நிராகரித்துள்ளது.
மேலும்

இந்தியாவுடன் பேசத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி அறிவிப்பு

Posted by - August 9, 2017
இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனா: நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்

Posted by - August 9, 2017
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகிருக்கலாம் என அரசு அச்சம் தெரிவித்திருந்த நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

நைஜீரியா: 30 மீனவர்களை கொன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம்

Posted by - August 9, 2017
நைஜீரீயா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும்: ராமதாஸ்

Posted by - August 9, 2017
சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

கல்வெட்டுகள் மூலம் தெரியவந்த சென்னையின் புகழ்மிக்க துறைமுகங்கள்

Posted by - August 9, 2017
சென்னையில் புகழ்மிக்க துறைமுகங்கள் இருந்தது கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர் எஸ்.ராஜவேலு கூறினார்.
மேலும்

வெங்கையாநாயுடு பதவி ஏற்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

Posted by - August 9, 2017
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
மேலும்

அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் உதவி

Posted by - August 9, 2017
திருச்சி விமான நிலையத்தில் கத்தியுடன் வந்ததால் கைதான அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
மேலும்

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர்! – ’பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்

Posted by - August 8, 2017
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறுநிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரையவைத்துவிடும்! 
மேலும்