அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது
அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கத்தார், இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ரெயில்-பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டியளித்தார்.
ஓ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும், எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் கூறினர்.