தென்னவள்

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி!

Posted by - August 10, 2017
அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது
மேலும்

விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை

Posted by - August 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
மேலும்

வீதிக்கு துரத்திய மகன்: கோடீஸ்வரானாக வாழ்ந்த ரேமண்ட்ஸ் நிறுவனர் வறுமையில் வாடும் அவலம்

Posted by - August 10, 2017
மிகப் பெரும் கோடீஸ்வராக இருந்த ரேமண்ட்ஸ் நிறுவனர் மகனால் துரத்தப்பட்டதால், பண வசதியின்றி வறுமையில் தவித்து வருகிறார்.
மேலும்

ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த 49 பேரை கடலில் தள்ளி கொன்ற கடத்தல்காரர்கள்

Posted by - August 10, 2017
பாதுகாப்பு படையினர் நடமாட்டம் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த அகதிகளை கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா திட்டம்: கத்தார்

Posted by - August 10, 2017
அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கத்தார், இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும்

பாகிஸ்தான்: பதவியிழந்த பின் நவாஸ் ஷெரீப் பங்கேற்ற 380 கி.மீ தூர பேரணி

Posted by - August 10, 2017
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நடத்திய 380 கிலோ மீட்டர் தூர பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவருக்கு ஆதரவளித்தனர்.
மேலும்

அமெரிக்க தீவை தாக்க 4 ஏவுகணைகள் தயார்: வடகொரியா அறிவிப்பு

Posted by - August 10, 2017
அமெரிக்காவுக்கு சொந்தமான குயாம் தீவை தாக்க நான்கு ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக வடகொரிய நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: சென்னையில் ரெயில் – பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு

Posted by - August 10, 2017
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ரெயில்-பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும்

அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்-சரத்குமார்

Posted by - August 10, 2017
அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டியளித்தார்.
மேலும்

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

Posted by - August 10, 2017
ஓ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும், எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் கூறினர்.
மேலும்