மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை!
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை. பேச்சுவார்த்தை செய்யத்தான் விரும்பினார். நாங்கள்தான் யுத்தம் செய்வதற்கு தள்ளினோம் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்
