நாட்டில் முதல் முறையாக சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார்
நாட்டில் முதல்முறையாக சுதந்திர தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார் கலந்துகொள்ள உள்ளனர். சென்னை கோட்டையில் நடைபெறும் அணி வகுப்பில் ஆந்திர போலீசார் பங்கேற்கிறார்கள்.
மேலும்
