தென்னவள்

நாட்டில் முதல் முறையாக சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார்

Posted by - August 13, 2017
நாட்டில் முதல்முறையாக சுதந்திர தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார் கலந்துகொள்ள உள்ளனர். சென்னை கோட்டையில் நடைபெறும் அணி வகுப்பில் ஆந்திர போலீசார் பங்கேற்கிறார்கள்.
மேலும்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

Posted by - August 13, 2017
பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம்

Posted by - August 13, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐக்கிய தேசியக் கட்சி துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

வடமாகாணசபையின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

Posted by - August 13, 2017
கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதே நாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற்கட்டுரை எழுதுபவர்கள் சிலரும், ஓர்
மேலும்

மத்தள விமான நிலையத்திற்கு 205 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் இந்தியா

Posted by - August 12, 2017
மத்தள விமான நிலையத்திற்கு 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் யோசனை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. 
மேலும்

மாகாணசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடாது!-மனோ கணேசன்

Posted by - August 12, 2017
சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள்
மேலும்

விஷேட அதிரடிப் படையின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - August 12, 2017
நீர்கொழும்பு, குரான பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 
மேலும்

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்

Posted by - August 12, 2017
உடனடியாக நடைமுறைக்கு வரும்படி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்

உன்னிக் கிருஸ்ணனுக்கெதிராக யாழில் சுவரொட்டிகள்!

Posted by - August 12, 2017
இன்று யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஸ்ணனுக்கெதிராக யாழ். நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன..
மேலும்

விடயங்களைத் தேடும் பழக்கம் எம்மவரிடையே அற்றுப்போய்விட்டது! – வடமாகாண முதலமைச்சர்

Posted by - August 12, 2017
இலத்திரனியல் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் தமக்குத் தேவையானவற்றை இணையத் தளங்கள் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொண்டாலும், புத்தகங்களை துருவி ஆராய்ந்து விடயங்களைத் தேடும் பழக்கம் மக்களிடையே அற்றுப்போய்விட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்